×

நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து, பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை முகாம் தொடக்கம்

சென்னை: நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தீயணைப்பு துறை பொறுப்பு டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : event ,camp ,accident ,disaster , Beginning,camp,accident , water, ,disaster
× RELATED உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு…...