×

காவலர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: ழக்கறிஞர்களுக்கு எதிராக எப்ஐஆர். பதிவு....டெல்லி சிறப்பு ஆணையர்

டெல்லி: வழக்கறிஞர்களுடனான மோதலில் காயமடைந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும் என டெல்லி சிறப்பு ஆணையர் ஆர்.எஸ் கிருஷ்ணய்யா தெரிவித்துள்ளார். ’காவலர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்’; காவலர்களை தாக்கிய வழக்கறிஞர்களுக்கு எதிராக எப்ஐஆர். பதிவு; வழக்கறிஞர்கள் தாக்கியது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.


Tags : Guards ,FIR ,Delhi Special Commissioner ,Special Commissioner ,Delhi , Guards must return to work: FIR against the guards. Registration .... Delhi Special Commissioner
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா