×

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு: கரூர் நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்

கரூர்: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். முகிலன் மீதான வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags : Karur ,sovereignty ,court ,Indian ,Mukhilan Azhar , Indian Sovereignty, Case, Karur Court, Mukhilan Azar
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்