×

வங்கக்கடலில் புயல் சின்னம்: கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதையொட்டி கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Tags : Bay of Bengal Storm ,ports ,Nagai ,Puducherry , Bengal Sea, Storm Sign, Cuddalore, Nagai, Puducherry Ports, Storm Warning, Cage Boom
× RELATED வேதாரண்யத்தில் 15 நாட்களாக வேலை...