×

நளினி, முருகன் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: நளினி தாயார் வலியுறுத்தல்

வேலூர்: நளினி, முருகன் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று நளினி தாயார் பத்மாவதி அம்மாள் வலியுறுத்தியுள்ளார். வேலூர் சிறையில் நளினியை சந்தித்த பிறகு அவரது தாயார் பத்மாவதி அம்மாள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நளினி மகளின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Nalini ,hunger strike ,Murugan , Nalini, Murugan, fasting, abandonment, Nalini's mother insisting
× RELATED முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு...