×

தாம்பரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

சென்னை: தாம்பரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தில் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி குண்டு தாக்கி படுகாயமடைந்த மாணவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Superintendent of Police ,investigation ,shooting incident ,Tambaram , Tambaram, shooter, Superintendent of Police, Inspection
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி துணை...