×

வேலூர் அருகே தாயை கொன்ற மகன், மருமகளுக்கு ஆயுள் தண்டனை: கூடுதல் நீதிமன்றம் உத்தரவு

வேலூர்: 2017ல் காட்பாடி அருகே ஈச்சன்ஓடை பகுதியில் தாயை கொன்ற மகன், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சொத்து தராததால் ராணியை கொன்று சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த ஆறுமுகம், பிரியாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : death ,Vellore ,court , Vellore, mother murder, son, daughter-in-law, life sentence, extra court
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...