×

திருவள்ளூர் அருகே பி.காம் படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் போலி மருத்துவர் பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். பி.காம் படித்துவிட்டு பழனிசாமி மருத்துவம் பார்த்து வந்தது சுகாதாரத்துறை ஆய்வில் அம்பலமானது.



Tags : doctor ,Tiruvallur B.Com ,Tiruvallur , Thiruvallur, B.Com, Medical, Fake Doctor, Arrested
× RELATED பூசணி விதையின் பயன்கள்!