குற்றம் கரூர் அருகே விவசாய கருவிகள் வழங்க லஞ்சம் கேட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரி கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 05, 2019 பொறியியல் அதிகாரி கரூர் கரூர் லஞ்சம் கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை வேளாண் பொறியியல் துறையின் உதவி பொறியாளர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். விவசாய கருவிகள் வழங்க லஞ்சமாக ரூ. 22,500 பெற்றபோது உதவி பொறியாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளம் காட்டிக்கொடுத்தது யானை மீது தீப்பந்தம் வீசியவர்கள் அனுமதியின்றி விடுதி நடத்தினர்: குண்டர் சட்டம் பாய்கிறது
ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளையில் ஜிபிஎஸ் சிப் மூலம் 7 பேர் கும்பல் ஐதராபாத்தில் கைது: 25 கிலோ நகை, 7 துப்பாக்கி, 13 செல்போன் பறிமுதல்
துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் கடத்தி வந்த ரூ.4.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 18 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ. 4.5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!: 4 பெண்கள் உள்பட18 பேர் கைது..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.31 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளை!: மர்மநபர்களுக்கு போலீசார் வலை..!!