×

லெக்சஸ் கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கு: ஜாமீனுக்காக பிணைத் தொகையை பெற சசிகலாவுக்கு கூடுதல் அவகாசம்

பெங்களூர்: வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனுக்காக பிணைத் தொகையை பெற சசிகலாவுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் ஜாமீனுக்காக பிணைத் தொகை ரூ. 25 லட்சத்தை திரும்ப கொடுக்க கோரி நடராஜன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Sasikala ,Lexus , Lexus Car Import, Case, Bail, Bail, Sasikala, Time
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...