- ஆர்ப்பாட்டங்கள்
- கிளை
- வழக்கறிஞர்கள்
- தாக்குதல்
- உயர் நீதிமன்றம்
- டெல்லி டெல்லி உயர் நீதிமன்றம்
- காவலர்கள்
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பிரதான வாயில் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் காவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.