×

மியான்மரில் தீவிரவாத அமைப்புகளால் கடத்தப்பட்ட 5 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

மியான்மர்: மியான்மரில் தீவிரவாத அமைப்புகளால் கடத்தப்பட்ட 4 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் ஒருவர் அவர்களது பிடியில் இருந்தபோதே நெஞ்சுவலியால் உயிரிழந்தார். மியான்மரில் செயல்படும் அரக்கன்படை என்ற அமைப்பினர் 5 இந்தியர்கள், மியான்மர் எம்.பி ஒருவர் உள்பட 10 பேரை கடத்தினர். இதனை தொடர்ந்து பத்திரமாக மீட்கப்பட்ட இந்தியர் 4 பேரையும் நாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Tags : Safeguarding 5 Indians ,Terrorist Organizations ,Myanmar Safeguarding 5 Indians ,Myanmar , Myanmar, extremist organization, kidnapping, 5 Indians, rescue
× RELATED அமெரிக்க தூதரகம் அருகே ரவுடிகள் மீது...