×

மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்காக விரைவில் 5,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்: அமைச்சர் தங்கமணி பேட்டி

தூத்துக்குடி: மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்காக விரைவில் 5 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். பருவமழை காலம், புயல் உள்ளிட்டவைகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thangamani ,Gangman ,Ministry of Power and Energy , Power, Gangman work, 5,000 people, Interview with Minister Thangamani
× RELATED அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை