×

வடகிழக்கு பருவமழையால் காரைக்கால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: வயல்களில் நெற்பயிர்கள் உழவு பணி தீவிரம்

காரைக்கால்: வடகிழக்கு பருவமழையால் காரைக்காலில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழை விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்ததால் வயல்களில் நெற்பயிர்கள் உழவு பணி தீவிரமடைந்துள்ளது.

Tags : rivers ,Karaikal ,monsoon ,Northeast , Northeast Monsoon, Karaikal River, Flooding, Tropical Work Intensity
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...