காரைக்கால்: வடகிழக்கு பருவமழையால் காரைக்காலில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழை விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்ததால் வயல்களில் நெற்பயிர்கள் உழவு பணி தீவிரமடைந்துள்ளது.
Tags : rivers ,Karaikal ,monsoon ,Northeast , Northeast Monsoon, Karaikal River, Flooding, Tropical Work Intensity