×

நாமக்கல் மாவட்டத்தில் பயன்பாடற்ற 4,122 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பயன்பாடற்ற 4 ஆயிரத்து 122 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன. 93 ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேமிப்பு தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக உள்ளாட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : wells ,Namakkal district , Namakkal, 4,122 bore wells, closure, officials reported
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...