×

திருவாரூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 லாரிகள் பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அச்சுதமங்கலத்தில் 11 லாரிகளை பறிமுதல் செய்து காவல் துறையினர் தப்பி ஓடிய ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.

Tags : district ,Thiruvarur , 11 trucks,sand smuggling, Thiruvarur district,seized
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது