×

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் 30 நிமிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் 30 நிமிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னையில் இருவரும் சந்திப்பு நடைபெற்றது. தமிழக சட்டம்-ஒழுங்கு, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர்- முதல்வர் சந்திப்பின் போது தலைமைச் செயலர் சண்முகம், போலீஸ் டி.ஐ.ஜி. திரிபாதி ஆகியோரும் உடனிருந்தனர்.


Tags : Edappadi Palanisamy ,Governor ,Tamil Nadu ,Banwar Lal Prohichit ,Banwar Lal Purohit , Governor of Tamil Nadu, Panwarilal Purohit, 30 Minutes, Chief Minister Edappadi Palanisamy, Advice
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...