×

கீழடியின் 3-வது கட்ட அகழாய்வு முடிவு இன்னும் 2 வாரங்களில் கிடைக்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

மதுரை: கீழடியின் 3-வது கட்ட அகழாய்வு முடிவு இன்னும் 2 வாரங்களில் கிடைக்கும் என்று  மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் கீழடி அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.


Tags : Mafa Pandiyarajan ,phase , phase 3, excavation , results, 2 weeks, Minister Mafa Pandiyarajan
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...