×

போதிய விழிப்புணர்வோ, கவனக்குறைவோ இன்றி இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது : அமைச்சர் உதயகுமார்

மதுரை: போதிய விழிப்புணர்வோ, கவனக்குறைவோ இன்றி இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்று  மதுரையில் பேரிடர் மீட்பு முகாம் நிகழ்ச்சியில்  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழர்கள் பேரிடரை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Udayakumar ,deaths , No more deaths, Minister Udayakumar said
× RELATED நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்