×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் 6 பேர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். ஸ்ரீநகரில் ரெஸிடென்ஸி சாலையில் கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பிய தீவிரவாதிகளை ராணுவம் தேடி வருகிறது. 


Tags : terrorists ,Jammu ,Kashmir ,Srinagar ,militants , Jammu and Kashmir, militants , six grenades, injures,six
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை