திருச்செங்கோடு: வரியின்றி வேளாண் விளைபொருட்கள் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருச்செங்கோட்டில் அண்ணா சிலை அருகே தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.