×

கிரிமினல் வழக்ககளை கையாள்வதில் தாமதம் ஏன் என விளக்கமளிக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

டெல்லி: கிரிமினல் வழக்ககளை கையாள்வதில் தாமதம் ஏன் என விளக்கமளிக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கிரிமினல் வழக்ககளை தாமதமாக கையாளும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சிஸ்டம் செயலிழந்தவிட்டதா என உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


Tags : Supreme Court ,Allahabad High Court , Supreme Court,notice, Allahabad High Court ,explain why delay ,criminal cases
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...