×

புலன் விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக சி.பி.ஐ. வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். புலன் விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. க்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 3-க்கு ஒத்திவைத்தனர். தங்களிடம் உள்ள ஆதாரங்களை சி.பி.ஐ. அதிகாரியிடம் வழங்கவும் மனுதாரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : CBI ,High Court , Investigation, Reporting, Filing, CBI To, High Court, order
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...