×

நாகை மாவட்டம் மேலவாழக்கரையில் மர்மக் காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு

நாகை: நாகை மாவட்டம் மேலவாழக்கரையில் மர்மக் காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலவாழக்கரையைச் சேர்ந்த தர்ஷினி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : district ,Nagai ,outskirts , A 13-year-old girl dies from mysterious fever on the outskirts of Nagai district
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...