×

விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது மகளுடன் அரசு செவிலியர் கிணற்றில் குதித்து தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் நேமூரில் 6 வயது மகளுடன் அரசு செவிலியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்த சோகத்தில் இருந்த செவிலியர் சரசு, மகள் வைஷாலியுடன் தற்கொலை செய்து கொண்டார். 


Tags : Government nurse ,suicide ,district ,district nurse ,Villupuram , villupuram district, nurse, suside, 6 years old daughter
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...