சென்னை: திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசி பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளனர் என முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவினர் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என ரவிக்குமார் வி.சி.க. கூறியுள்ளார்.