×

மதுரையில் பேரிடர் விழிப்புணர்வு முகாம் ஒத்திகை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: மதுரையில் பேரிடர் விழிப்புணர்வு முகாம் ஒத்திகை நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். நவம்பர் 5-ல் திருச்சி, நவம்பர் 6-ல் சென்னை, நவம்பர் 7-ல் திருவள்ளூர், நவம்பர் 8-ல் காஞ்சிபுரத்தில் நடைபெறும் என கூறினார். 


Tags : RB Udayakumar ,camp rehearsal ,Madurai , Disaster awareness, camp, rehearsal,Madurai
× RELATED ‘இவிங்க பஞ்சாயத்துக்கு இல்லையா சார்...