×

கச்சத்தீவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு

கச்சத்தீவு: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. படகு மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்ததால் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்பினர்.


Tags : fishermen ,Rameshwaram ,navy ,Sri Lankan , Fishing, Rameshwaram Fishermen, Sri Lanka Navy
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக...