×

பாங்காக்கில் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார் பிரதமர் மோடி

பாங்காக்: தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பாங்காக்கில் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே; தாய்லாந்து எனக்கு வெளிநாடு போன்று தோன்றவில்லை என்று மோடி கூறியுள்ளார். தாய்லாந்தின் சுற்றுப்புறம் உள்ளிட்டவை எனது வீட்டில் இருப்பது போல் உணர வைக்கின்றன. தாய்லாந்து பாங்காக்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் திருக்குறள் நூலை வெளியிட்டார் மோடி.

Tags : Modi ,Thai ,Bangkok ,Thailand , Modi, Thailand
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...