×

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றது கடற்படை.

Tags : fishermen ,Neduntivu Fishermen , Fishermen arrested
× RELATED இலங்கை சிறையிலிருந்து...