×

பூவிருந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னையை அடுத்த பூவிருந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லாவண்யா என்ற பெண் உயிரிழந்தார். வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : deaths ,forest ,Poovirundamalli , Flowering beetle, dengue fever, woman, death
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...