×

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாலியல் குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. குண்டர் சட்ட நடவடிக்கை ரத்தாக காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Tags : Pollachi ,MK Stalin , Pollachi, Sexual Harassment, Punishment, MK Stalin
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!