×

நாகப்பட்டினத்தில் 4 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் 3வது நாளாக தொடர்ந்து விசாரணை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் 4 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் 3வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்மத் அலி, உமர் ஷெரீப், ஜியாவுன், முகமது ஜெகபர் ஆகியோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.


Tags : investigation ,NIA ,Nagapattinam Nagapattinam , Nagapattinam, NIA officials, investigating
× RELATED தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பாக...