×

சென்னை பூந்தமல்லியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த தனியார் பாட்டில் தொழிற்சாலைக்கு சீல்

சென்னை: சென்னை பூந்தமல்லியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி செயல்பட்ட தனியார் பாட்டில் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.டி. என்ற பாட்டில் தொழிற்சாலைக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் ஆலையை சுகாதாரமாக பராமரிக்காததால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.


Tags : Poonamallee ,bottling plant ,Chennai Private ,Chennai , Poonamallee, dengue mosquito, bottle factory sealed
× RELATED சென்னை தனியார் மருத்துவமனையில்...