குற்றம் சென்னையில் லஞ்சம் வாங்கிய பெண் பொறியாளர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 01, 2019 பெண் பொறியாளர் சென்னை: சென்னையில் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.50,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசிடம் பிடிபட்டார்.
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடம் ரூ.43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சிக்கன் பிரைட் ரைசுக்கு பணம் கேட்டதால் மிரட்டல் ‘அமித்ஷா பிஏவுக்கு போன் போடவா... ஆயிரம் பேரை இறக்குவோம்...’ திருவல்லிக்கேணி பாஜ பிரமுகர் கைது
மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற கொடூரம் 11 பெண்களை திருமணம் செய்த காதல் மன்னன்: பேஸ்புக் காதலால் விபரீதம்; ‘‘இதெல்லாம் எனக்கு சகஜம்பா’’ காமக்கொடூரன் வாக்குமூலம்
திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பைக் பின்னால் அமர்ந்து சென்று காதலனை குத்திக் கொன்ற காதலி: போலீசுக்கு தானே போன் செய்து சரண்