×

சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 12 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.


Tags : persons ,Chennai , Chennai, Crime, Thug Act, Arrest
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...