×

பேரூராட்சிகளில் காலியாக உள்ள நகரத்திட்டமிடல் அலுவலர் பணியிடங்களை விரைவாக நிரப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பேரூராட்சிகளில் காலியாக உள்ள நகரத்திட்டமிடல் அலுவலர் பணியிடங்களை விரைவாக நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. கோவில்பட்டியை சேர்ந்த மதிவாணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Icort Branch ,city planning officer , In the Panchayat, the Officer's Branch, to fill, the Icort Branch directive
× RELATED உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு...