×

வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளியன்றும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிந்தன

மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளியன்றும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்ந்து 40,165 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 13 புள்ளிகள் அதிகரித்து 11,891 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.


Tags : Indian , Indian stock market, rise, Mumbai
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...