×

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதையடுத்து நவ.5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதை தொடர்ந்து நவ.5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொது சுகாதார நிலை அறிவித்துள்ளது. தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : holidays ,Delhi ,schools , Delhi, air pollution, schools, holidays, public health status
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...