×

திருச்சி பெல் வங்கியில் கொள்ளை: முகமூடி, கையுறை, குல்லா அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

திருச்சி: திருச்சி பெல் வங்கியில் கொள்ளையடித்த நபர் முகமூடி, கையுறை, குல்லா அணிந்து வந்து கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. வங்கிக் கொள்ளையன் மழைக் கோட்டும் அணிந்து வந்திருப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வங்கியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில் ஒரே ஒரு நபர் மட்டுமே கொள்ளையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வங்கிக்குள் நுழைந்த கொள்ளையன் நேராக சூட்கேஸ் இருக்கும் இடம் சென்று பணத்தை திருடிக்கொண்டு தப்பி உள்ளான். இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Tags : Robbery ,Trichy Bell Bank ,kulla Robbery ,Trichy Bell Bank: Masksrade , Trichy, Bell Company, Bank, Robbery, Mask, Gullah, Robbery, Discovery
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...