×

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியதால் கட்டுமானப் பணி மேற்கொள்ள நவ.5ம் தேதி வரை தடை

டெல்லி: டெல்லியில் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியதால் கட்டுமானப் பணி மேற்கொள்ள நவ.5ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.  காற்று மாசு தரக்குறியீடு 533 புள்ளிகள் என்ற அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

Tags : Delhi , Delhi, air pollution, construction, ban
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...