சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அனுமதி கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்கள் அனுமதிக்கக் கோரி தேன்மொழி எனபவர் மனுதாக்கல் செய்தார். தேன்மொழி மனுவை விசாரித்த ஐகோர்ட் 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க ஆணை பிறப்பித்துள்ளது.