×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிக வாபஸ்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிக வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பினர் கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை கைவிட்டு மருத்துவர்கள் காலை பணிக்கு திரும்புமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். முதல்வர் மற்றும் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : withdrawal ,government doctors , Demand, Government Doctors, Struggle, Temporary withdrawal
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...