×

நீலகிரி பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு: ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பந்தலூர், தேவாலாவில் நாளை பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.

Tags : Nilagiri Bandalur Taluk ,school ,Nilgiris , Nilgiris, the school
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...