சென்னை: 4 நாட்களாக ஸ்டாலின் அங்கு செல்லாமல் இருந்ததே அரசியல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத் தான், அதன்பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றதால் தான் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார் என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். சுஜித் மீட்பு பணி குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்தது சிறுவன் மீதான அக்கறையால்தான், அரசியல் செய்வதற்கு இல்லை எனவும் கூறினார்.