×

நான் செல்போன் பயன்படுத்தவில்லை சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே சதி செய்கிறார்கள்: முருகன்

வேலூர்: நான் செல்போன் பயன்படுத்தவில்லை, சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே எனது விடுதலை மற்றும் பரோலை தடுப்பதற்காக திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானபின் முருகன் பேசினார். மேலும் எனக்கு சிறையில் சரிவர உணவு தருவதில்லை, எனது ஆன்மீக பயணத்தையும் தடுக்க நினைக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.


Tags : Murugan ,Prison officials , use,cell phone,Prison officials,deliberately conspiring, Murugan
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...