×

திருச்சி அரசு மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம்: மருத்துவர்கள் அறிவிப்பு

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் நாளை முதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

Tags : autopsy ,Trichy Government Hospital , not do, autopsy,Trichy Government, Hospital tomorrow
× RELATED வயலூர் சாலையில் நவீன போலீஸ் சோதனை சாவடி