×

தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

கரூர்: தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என கரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். இந்நிலையில் 2020-ல் தனியார் பள்ளிகளைவிட அரசுப்பள்ளிகள் சிறப்பாக செயல்படும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிளஸ்-2 முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு சி.ஏ.படிப்புக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என கூறினார். 


Tags : classrooms ,Senkottaiyan Smart ,government schools ,Tamil Nadu , Smart classrooms , opened, 9 thousand government schools , Tamil Nadu,Minister Sengottaiyan
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...