×

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நெல்லை: கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவியல் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : shore residents ,Tamraparani River , Tamraparani River, Coastal People, Warning
× RELATED தாமிரபரணி ஆற்றில் தண்ணீர்...